Home Tags #malayagam #malayagakuruvi #News #NewsUpdate #newsdaily #newsday #SriLanka #SriLankaNews #srilankadaily

Tag: #malayagam #malayagakuruvi #News #NewsUpdate #newsdaily #newsday #SriLanka #SriLankaNews #srilankadaily

சினிமா

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

செய்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ‘நீதியின் ஓலம்’ பேரணி

0
செம்மணிப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் போராட்டம், நேற்று பேரணியுடன் நிறைவடைந்துள்ளது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் செம்மணியில் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட...

வாட்டி வதைக்கும் வறட்சி: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 37 சதவீதமாக சரிவு! தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!!

0
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 74 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 37 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், பொதுமக்களும் அனைத்து நீர் பயனாளர்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது...

நானுஓயா கெல்சி தோட்டத்தில் முறையான வீதி வசதியின்றி 750 குடும்பங்கள் அவதி: உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

0
நானுஓயா பிரதேசத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், பெரகும்புர (476/B) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கெல்சி மகளிய பகுதியில் அமைந்துள்ள கெல்சி தோட்டத்தில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 370-க்கும் மேற்பட்ட...