அநுராதபுரம் மாவட்டத்தில் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியின் 295 ஏ, கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கொரோனா வைரஸ் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறை தொடரும்.
