“இலவச சுகாதாரத்தை சீர்குலைக்க சதி – அதனை தோற்கடிக்க வேண்டும்” – கெஹலிய

நாட்டில் இலவச சுகாதார துறையை சீர்குலைப்பதற்கான சதிகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றை முறியடிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது – என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, வாக்கெடுப்பின்போது தோல்வி அடையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

” நாட்டு மக்களுக்கு இலவச சுகாதாரதுறைமீது உள்ள நம்பிக்கையை இல்லாது செய்வதற்கான சூழ்ச்சியே தற்போது இடம்பெற்றுவருகின்றது. இதற்கு இடமளிக்க முடியாது.

சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் நேரம் கோரியுள்ளனர். ” – எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles