சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சீன தலைநகரில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் தேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாகக் கிருமித்தொற்று பதிவான 10 பேரில் ஒருவர் உள்நாட்டை சேர்ந்தவர் எனவும், ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles