ஜனாதிபதி கோட்டாபய ஹிட்லர்போல் ஆட்சிசெய்ய வேண்டும் – இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , ஹிட்டர்போல் செயற்படவேண்டும் என்பதையே அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர் – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles