திறைசேரிக்கு 3 பில்லியனை வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டலின் அடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இன்று திறைசேரிக்கு ரூ. 3 பில்லியனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles