நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 39 ஆயிரத்து 891 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
