நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேருக்கும், டயகம சுகாதார வைத்திய அதிகாரி பிவில் 17 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.










