பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டின் நீச்சல் தடாகத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டின் நீச்சல் தடாகத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.