நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 237 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ – 15
திம்புள்ள – பத்தன – 25
ஹங்குராங்கெத்த – 01
ஹட்டன் – 14
கந்தபளை – 01
கொத்மலை – 02
லிந்துலை – 16
மஸ்கெலியா – 25
மத்துரட்ட – 17
நுவரெலியா – 17
பூண்டுலோயா – 32
ராகலை – 33
தலவாக்கலை 19
உடபுஸல்லாவை – 5
வலப்பனை – 15
அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது.










