நேற்று மாத்திரம் 737 பேருக்கு கொரோனா – நால்வர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று மாத்திரம் 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 337 பேர் குணமடைந்துள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 55 ஆயிரத்து 288 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

Related Articles

Latest Articles