மஹர சிறைச்சாலை கலவரம் – இதுவரை 255 பேரிடம் வாக்குமூலம்

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 255 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள். சம்பவத்தின்போது சிறையில் இருந்த கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள்  பேர் உட்பட மேலும் சிலரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  நேற்று மாத்திரம் 27 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 

Related Articles

Latest Articles