யாழில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து 62 வயது ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மயில்வாகனம் கஜேந்திரன் (வயது – 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனித்து வசித்து வந்த அவரை, கடந்த சனிக்கிழமை இரவு வரை சாவகச்சேரி நகரப் பகுதியில் நடமாடியதை பலர் கண்டுள்ளனர். அதன் பின்னர் எவரும் காணவில்லை.

குளிக்கச் சென்ற வேளையில் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

நேற்று கிணற்றடிக்குச் சென்ற அயல்வீட்டுக்கார யுவதி ஒருவர், கிணற்றில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து சத்தமிடவே அயலவர்கள் பார்வையிட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்தினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles