கொழும்பில் 555, கம்பஹாவில் 236, களுத்துறையில் 211 பேருக்கும் கொரோனா!

மேல் மாகாணத்தில் நேற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 555 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 236 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 211 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles