ஜுனில் தேர்தல் – வெளியானது தகவல்!

உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதென அறியமுடிகின்றது.

இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆளுங் கட்சி ஆலோசித்துவருகின்றது.

இது தொடர்பில் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles