நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்றிரவு(27) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று(27) 140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles