நாவலப்பிட்டிய விபத்தில் குடும்பஸ்தர் பலி!

நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.

நாவலப்பிட்டி,பவ்வாகம- புதிய தேசிய வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.பி. ஹேரத் (வயது – 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இருந்து கொத்மலை நோக்கி பயணித்த வேன் ஒன்று குறுக்கு வீதியில் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அப்போது, ​​குறித்த நபர் வேனின் கண்ணாடியில் மோதி கீழே விழுந்து பின்னர் வேனில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி-பவ்வாகம- புதிய தேசிய வீடமைப்பு வளாகத்தில் வசித்து வந்த எஸ்.பி. ஹேரத் என்ற 59 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles