பதுளையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் இன்று ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

55 வயதுடைய நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles