அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சருக்கும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Related Articles

Latest Articles