ஊடக அடக்குமுறையை அரசு கையாயவில்லை!

ஊடகங்களை ஒடுக்கி, தணிக்கைக்கு உட்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்தவில்லை. அவர் பிரதமர் என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்குரிய பாதுகாப்பை வழங்கிவருகின்றனர். அது அவர்களின் பொறுப்பு. எனவே, சிறிய சம்பவத்தை பெருப்பித்து, ஊடக அடக்குமுறையென காண்பிக்க வேண்டாம்.

ஊடக அடக்குமுறையை கையாள வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இணைய ஊடகங்களையும் நாம் கட்டுப்படுத்தவில்லை. ஊடக ஒழுக்க விழுமியங்களை கடைபிடித்து செயற்பட வேண்டிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது.

போலி பிரசாரங்களை முன்னெடுப்பது தவறு. அந்தவகையிலேயே ஜனாதிபதியின் படத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாளை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles