நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இதுவரையில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 200 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.