கொழும்பில் நாளை நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு – 1, 2, 3, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணிமுதல் மறுநாள் காலை 9.00 மணிவரையான 24 மணிநேரப் பகுதியிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

Related Articles

Latest Articles