நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த 496 பேருக்கும், காலி துறைமுகத்தில் ஐவருக்கும், பேருவளை துறைமுகத்தில் 20 பேருக்கும்,  இவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 48 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

2ஆவது அலைமூலம் இதுவரையில் 3 அயிரத்து 426 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles