நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திம்புள்ள – பத்தன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், நோர்வூட் மற்றும் நுவரெலியா பிரிவுகளில் தலா ஒருவருக்குமாக மொத்தம் 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டில் நேற்று 322 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Related Articles

Latest Articles