மலையக மண்வாசனை சொல்லும் புகைப்பட கண்காட்சி

மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி தலவாக்கலை ஶ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை கண்காட்சியை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles