மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 145 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 145 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 97 ​பேருக்கும் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 48 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 591 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles