இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கையில் இன்று ஆரம்பமாகும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் இங்கு வந்துள்ளார்.