வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி : பொலிசார் வலைவீச்சு

இராகம, வெலிசரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவந்த கொவிட் நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

43 வயதான இந்த நபர், கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்காக தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles