update
பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 46 பேர் காயமடைந்துள்ளனர் என பசறை வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.