கொரோனாவால் மேலும் 48 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 1,656 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே 11 முதல் ஜுன் 3 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

25 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles