‘கொரோனா’வால் மேலும் 54 பேர் உயரிழப்பு – பலி எண்ணிக்கை 1,843 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 54 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 10 முதல் மே 31 ஆம் திகதிவரை  15 பேரும் ஜுன் 2 முதல் ஜுன் 7வரை 39 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

32 ஆண்களும்,  22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles