‘கொரோனா’வால் மேலும் 33 ஆண்களும், 30 பெண்களும் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 63 மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 23 முதல் 31 வரை 12 பேரும், ஜுன் 1 முதல் 51 பேரும் உயிரிழந்துள்ளனர்.

33 ஆண்களும், 30 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles