நாட்டில் 7 நாட்களில் 24,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் கடந்துள்ள 7 நாட்களில் மாத்திரம் 24 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

ஆகஸ்ட் 13 ஆம் திகதி 3 ஆயிரத்து 152 பேரும், 14 ஆம் திகதி 3 ஆயிரத்து 263 பேரும், 15 ஆம் திகதி 3 ஆயிரத்து 435 பேரும், 16 ஆம் திகதி 3 ஆயிரத்து 414 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 17 ஆம் திகதி 3 ஆயிரத்து 609 பேருக்கும், 18 ஆம் திகதி 3 ஆயிரத்து 676 பேருக்கும், 19 ஆம் திகதி 3 ஆயிரத்து 806 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles