கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 175 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 96 ஆண்களும், 79 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் ஆயிரத்து 946 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 175 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 96 ஆண்களும், 79 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் ஆயிரத்து 946 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.