நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய இனங்காணப்பட்ட 3 தசம் 34 மில்லியன் குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட கொடுப்பனவு இந்த மாதம் முதல் எதிர்வரும் ஜீலை மாதம் வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.