வகுப்பறையில் பியர் பருகிய 8 ஆம் வகுப்பு மாணவிகள்!

இது தொடர்பில்  ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே விடயம் தெரியவந்துள்ளது.

மாணவி  பாடசாலைக்கு  எவ்வாறு பியர் எடுத்து வந்தா,  அதை பாடசாலை நேரத்தில் பருகியது எப்படி? பாடசாலை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Articles

Latest Articles