களுத்துறையில் களமிறங்கினார் மஹிந்த! மே – 09 இற்கு பிறகு பொதுக்கூட்டத்தில் தலைகாட்டல்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு, இன்று களுத்துறையில் நடைபெற்றது.

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ், களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.

மே – 9 ஆம் திகதிக்கு பிறகு பொது கூட்டமொன்றில், மஹிந்த பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமர் தினேஷ் குணவர்தனவும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles