அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் , அவரின் பாரியார் ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“இந்த கடிமான காலத்தில் இலங்கை மக்களின் பிராத்தனைகள் என்றும் உங்களுடன் இருக்கும்.” ஜனாதிபதி என்றும் தெரிவித்துள்ளார்.
