கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 6 மணி முதல் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட மற்றும் வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
