பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தின் பல்வேறு...