இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 1,605 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 1,693 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்...