பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...
கிழக்கிலங்கையின் எழில் கொஞ்சும் திருகோணமலைச் மண்ணில், செக் குடியரசைச் (Czech Republic) சேர்ந்த வெளிநாட்டுத் தம்பதியினர் இருவர் தமிழ் சைவ நெறிமுறைப்படி கோலாகலமாகத் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் அமைந்துள்ள...
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு ஈரான் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகே (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர்...
மாத்தறை, தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்சவத்தில் நாளை (28) காவடி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...