பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...
Air India விமான நிறுவனம் தனது அனைத்து விமானிகளையும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் விமானப் பணியில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மருந்துகளுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாக...
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் அம்மன் சடங்கு நிகழ்வுகளும் விசேட பூஜை வழிபாடுகளும் வெள்ளிக்கிழமை (14.08.2026) வெகுவிமரிசையாக இடம்பெற்றன.
இவ்விழாவை முன்னிட்டு, காலையில் பக்த அடியார்களால் பால்குடப் பவனி...
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.
அதேபோல நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையையும்...