இன்றைய காலநிலை பற்றிய அறிவித்தல்!
நாட்டைச் சுற்றி தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...