முறிந்தது ட்ரம்ப், எலான் மஸ்க் நட்பு! மோதலும் ஆரம்பம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
“ எலான் மஸ்க் உடன் எனக்கு...
அணுசக்தி திட்டம்: அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!
ஈரான் அனைத்து யுரேனிய செறிவூட்டல்களையும் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா செய்யத் அலி காமெனெய் நிராகரித்துள்ளார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் மறைந்த இமாம் கொமெய்னியின் 36...
லைக் மோகத்தால் பறிபோன உயிர்!
லைக் மோகத்தால் பறிபோன உயிர்!
அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற...
ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு அமெரிக்க தடை!
12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ...
வலுவான நிலையில் ஆஸி., இலங்கை உறவு!
அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட்...
பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஒத்துழைப்பு: பாகிஸ்தான் அறிவிப்பு
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய...
அமெரிக்காவுக்கு அபாயகர கிருமியை கடத்திய சீன ஆராய்ச்சியாளர்கள் கைது!
அமெரிக்காவுக்கு அபாயகர கிருமியை கடத்திய சீன ஆராய்ச்சியாளர்கள் கைது!
அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல்...
ரஷ்யாவின் 12 கி.மீ. பாலத்தை தகர்த்தியது உக்ரைன்
ட்ரோன்களை அனுப்பி, ரஷ்யாவின் விமானப்படை தளங்களில் தாக்குதல் நடத்தி, 30 விமானங்களை தகர்த்த உக்ரைன், அடுத்த நடவடிக்கையாக, ரஷ்யாவின் முக்கிய பாலத்தை குண்டுகள் வைத்து தகர்த்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல்...
காசாவில் பட்டினியால் 23 இலட்சம் பேர் பரிதவிப்பு
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், கடந்த மூன்று மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் கடுமையான பசியில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஸாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில்...
காசாவில் கொலைக்களமாக மாறிவரும் மனிதாபிமான முகாம்கள்!
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை மையங்கள் தற்போது கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
முகாம்களை நோக்கி உணவு தேடி வரும் மக்கள்மீதும் இஸ்ரேல் படைகள்...