பிலிப்பைன்ஸில் குண்டுவெடிப்பு – நால்வர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸில் மத வழிபாட்டின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸின் Mindanao தீவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் உடற்பயிற்சி கூடத்தில் இந்து நடைபெற்ற...
இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலியின் சாய்ந்த கோபுரம்
இத்தாலியின் போலோக்னா நகரில் அமைந்துள்ள 'சாய்ந்த கோபுரம்' என்றும் அழைக்கப்படும் கரிசெண்டா கோபுரம், இடிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 ஆம் நூற்றாண்டிலிருந்து, 150 அடி உயர கோபுரம் 4 டிகிரி...
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.
கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google...
ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் – போர் நிறுத்தத்துக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் சூளுரை
காஸாவின் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதை உணர்த்தும் விதத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு சென்றார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர்...
30 ஆண்டுகளுக்குப் பிறகு உடைந்து மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை
நியூயார்க் மாநகரை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம்...
எக்ஸ் வலைதளத்தின் வருமானங்களை காஸா , இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்குவேன் -எலான் மஸ்க்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாதிப்புகளுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் என எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் (Subscribers) மூலம் கிடைக்கும் வருமானம்...
பாதுகாப்பு ஊழியர்களை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நடந்த வித்தியாசமான சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடினார்.
இதனால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது.
போட்டியின் 13வது ஓவரின்...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று (08) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் Ambon க்கு தென்கிழக்கே 370 கிமீ...
காஸாவின் ஹமாஸ் இருப்புகளை இலக்குவைத்து உக்கிர தாக்குதல்!
காஸாவின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தரைப்படை, வான் படை, கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக...
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -128 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய...