வழமைக்கு திரும்புகிறது ஹார்முஸ் நீரிணை: பாதுகாப்பாக கடந்து சென்றது முதல் சுற்றுலாக் கப்பல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாக ஒரு சுற்றுலா கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதற்கு ஈரான் இணங்கிய நிலையிலேயே இவ்வாறு...
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...
லெபனான் போர் நிறுத்தம்: ஐ.நா, ஈரான், பாகிஸ்தான் வரவேற்பு!
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வரவேற்றுள்ளார்.
இந்த அமைதி முயற்சியை சாத்தியமாக்குவதற்கு பங்காற்றிய அமெரிக்காவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
குறித்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதி...
அமைதி முயற்சி வெற்றியளித்தால் பாகிஸ்தான் வருவேன்: ட்ரம்ப்!
“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு,
“ஈரான் உடனான அமைதிப்...
உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நேற்று முன்தினம் 700 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பல மணி நேரம் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர், 80...
286 டொலருக்கு மசகு எண்ணெய் வாங்கப்படவில்லை- பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மறுப்பு
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.
இந்த அறிக்கைகள் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்று விபரித்துள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இதற்குப்...
இஸ்ரேல் உளவாளிகள் நால்வர் ஈரானில் கைது!
ஈரான் கிலான் மாகாணத்தில், இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை புரட்சிகர காவல் படை கைது செய்துள்ளது.
ஈரானின் முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இடங்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து...
10 நாள் போர் நிறுத்தம்!
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையில் 10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே நிலவும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பத்து நாட்கள் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளமை அமெரிக்க...
போருக்காக நிதி வீணடிப்பு: திருத்தந்தை எதிர்ப்பு!
போருக்காக கோடிக்கணக்கான நிதியை வீணடிப்பதைக் திருத்தந்தை லியோ கடுமையாகச் சாடியுள்ளார்.
தங்களின் சுயநல அரசியல் மற்றும் பொருளாதார லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களையும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
அழிவை ஏற்படுத்துவது எளிது என்றும், ஆனால் இழந்தவற்றை மீட்டெடுப்பது...
லெபனானில் பேரவலம்: லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு!
லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின்...













