மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் இந்திய இராணுவம்
இவ்வருடம் 600 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல பாடசாலைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை நடத்தி வரும் இந்திய ராணுவம்,...
2047 இல் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் – பிர்லா நம்பிக்கை
எதிர்வரும் 2047ஆம் ஆண்டில் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாகும் என இந்திய மக்களவையின் சபாநாயகர் ஒம் பிர்லா தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவின் சிறிய நாடான சுரிநேம் நாட்டுக்கு இந்திய மக்களவை பிரதிநிதிகள் குழுவொன்று...
விண்வெளியில் நெற்பயிர் செய்கை -சீன விஞ்ஞானிகள் சாதனை!
சீனா அமைத்து வரும் டியாங்கொங் விண்வெளி நிலையத்தில் (Tiangong space statio) நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து இந்த...
சேகுவேராவின் மகன் காலமானார்!
சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா இன்று வெனிசூலாவில் காலமானதை கியூபா அதிபர் உறுதி செய்துள்ளார்.
சேகுவேரா பொலிவியாவில் தனது 40வது வயதில் (1967இல்) சுட்டுக் கொல்லப்பட்டவேளை கமிலோவுக்கு ஐந்து வயதாக இருந்தது. கமிலோவும் தொடர்ச்சியாக...
உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள கெளதம் அதானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கெளதம் அதானி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி, ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எலான் மஸ்க்...
பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.
30 ஆண்டுகளில்...
ரஷ்ய படை பலத்தை அதிகரிக்க புடின் உத்தரவு!
ரஷ்ய இராணுவத்தில் எதிர்வரும் மாதங்களில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் 900,000 சிவில் பணியாளர்கள்...
சுதந்திர தினத்தில் உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல் – 22 பேர் பலி
கடும் போருக்கு மத்தியில் உக்ரைன் 31 -ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சுதந்திர தினத்தன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பயணிகள் ரயில் ஒன்று தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த...
‘பதிலடி பயங்கரமாக இருக்கும்’ – சுதந்திர தினத்தில் ரஷ்யாவுக்கு உக்ரைன் எச்சரிக்கை!
தனது நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார்.
உக்ரைனில் சுற்றுப் பயணம்...
காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? 28 இல் முக்கிய கூட்டம்!
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் திகதி உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் எதிர்வரும் வரும் 28 ஆம் திகதி...










