புத்தாண்டில் உக்ரைன்மீது கோரத் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
ரஷ்யா அண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்தபோதும், புத்தாண்டின் ஆரம்பத்திலேயே அந்த நாடு பரந்த அளவு தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி...
ஊழியர்களுக்கு ரூ.82 லட்சம் போனஸ் கொடுத்து அசத்திய லேடி பாஸ்!
உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்களாக இருக்கும் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர், அமேசான் போன்ற பல நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் நிறுவனர் ஒருவர் தன்னுடைய...
காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரண்டு கைவினைஞர்களுக்கு ஷில்ப் குரு விருது
காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு ஷில்ப் குரு விருது மற்றும் தேசிய அளவிலான விருதுகள் கிடைத்துள்ளன.
பல்வேறு வகையான கைவினைப் பொருட்களில், காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு கைவினைஞர்களுக்கு சில்ப் குரு விருதும், 6 கைவினைஞர்களுக்கு...
உலகை அச்சுறுத்திய கொரோனா ‘அவசர நிலை’ பட்டியலில் இருந்து நீக்கம்!
கொவிட் – 19 தொற்று இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் 2020...
முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் தேடலைப் பாராட்டும் புகழ்பெற்ற எழுத்தாளர் டெல்லிஸ்
முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் தேடலையும், அதன் கொள்கைத் தேர்வுகளையும் பிரபல எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸ் பாராட்டினார்.
புது தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் அண்மையில் இடம்பெற்ற பொது...
ஜி20 தலைவர் பதவி இந்தியாவின் கதையைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு: ஜெய்சங்கர்
இந்தியா டிசம்பர் 1 முதல் ஜி 20 தலைவர் பதவியை முறையாகப் பொறுப்பேற்ற நிலையில், இந்தியாவின் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்...
‘இந்தியாவின் G20 தலைமைத்துவம், மேற்குக்கு வெளியே உள்ள உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாகும்’
இந்தியாவின் G20 தலைமைத்துவம், தொழில்நுட்பம் அல்லது காலநிலை மாற்றம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே, மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதன் உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாக அழைந்துள்ளதாக நஞ்சிரா சம்புலி தெரிவித்துள்ளார்.
ஒரு கென்ய...
சீனாவின் குவாங்சோ ‘ஜீரோ-கோவிட்’ நோக்கில் மில்லியன் கணக்கானவர்களை முடக்கியது
தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ கடந்த மாத கடைசியில் அதன் மிகப்பெரிய மாவட்டத்தை முடக்கியுள்ளது. ஒரு பாரிய COVID-19 வெடிப்பைத் தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொது போக்குவரத்தை இடைநிறுத்தியதோடு, குடியிருப்பாளர்கள்...
இலங்கை, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்வதாக நோமுரா எச்சரிக்கை
எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான், ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகள் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் இருப்பதாக ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியான Nomura...
நீலம்-ஜீலம் திட்டத்தின் சுரங்கப்பாதை இடிந்து விழும் என நேப்ரா முதல்வர் எச்சரிப்பு
நீலம்-ஜீலம் நீர்மின்சாரத் திட்டத்தின் சுரங்கப்பாதை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (நேப்ரா) தலைவர் எச்சரித்துள்ளார்.
நீலம்-ஜீலம் நீர்மின் நிலையம் ஆசாத் காஷ்மீர்...













