‘இந்தியாவின் G20 தலைமைத்துவம், மேற்குக்கு வெளியே உள்ள உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாகும்’
இந்தியாவின் G20 தலைமைத்துவம், தொழில்நுட்பம் அல்லது காலநிலை மாற்றம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே, மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதன் உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாக அழைந்துள்ளதாக நஞ்சிரா சம்புலி தெரிவித்துள்ளார்.
ஒரு கென்ய...
சீனாவின் குவாங்சோ ‘ஜீரோ-கோவிட்’ நோக்கில் மில்லியன் கணக்கானவர்களை முடக்கியது
தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ கடந்த மாத கடைசியில் அதன் மிகப்பெரிய மாவட்டத்தை முடக்கியுள்ளது. ஒரு பாரிய COVID-19 வெடிப்பைத் தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொது போக்குவரத்தை இடைநிறுத்தியதோடு, குடியிருப்பாளர்கள்...
இலங்கை, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்வதாக நோமுரா எச்சரிக்கை
எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான், ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகள் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் இருப்பதாக ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியான Nomura...
நீலம்-ஜீலம் திட்டத்தின் சுரங்கப்பாதை இடிந்து விழும் என நேப்ரா முதல்வர் எச்சரிப்பு
நீலம்-ஜீலம் நீர்மின்சாரத் திட்டத்தின் சுரங்கப்பாதை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (நேப்ரா) தலைவர் எச்சரித்துள்ளார்.
நீலம்-ஜீலம் நீர்மின் நிலையம் ஆசாத் காஷ்மீர்...
ஐரோப்பாவில் உளவு பார்ப்பதாக சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விமர்சனம்
சீன தொழில்நுட்ப நிறுவனங்களான Huawei, ZTE Corps, Hikvision ஆகியவை கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதாக மனித உரிமை குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
இவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு...
பெண்களின் மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு? ஈரான் ஹிஜாப் போராட்டம்
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள், பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து, அதாவது 1979 ஆம்...
திருமணத்திற்கு வெளியிலான உறவை தண்டிக்க இந்தோனேசியாவில் சட்டம்
திருமணத்திற்கு அப்பால் உடலுறவில் ஈடுபட்டால் ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இந்தோனேசிய பாராளுமன்றத்தில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் ஆரம்பத்தில் இந்த...
ஸ்ரீநகரில் ‘ஜஷ்ன்-இ-காஷ்மீர்’ திருவிழா நிறைவு
ஸ்ரீநகரில் உள்ள தாகூர் ஹாலில் 'ஜஷன்-இ-காஷ்மீர்' விழா நவம்பர் 23 புதன்கிழமை நிறைவடைந்தது. ஷா கலந்தர் நாட்டுப்புற அரங்கு மற்றும் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கான அகாடமியுடன் இணைந்து இந்த விழா ஏற்பாடு...
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹாரி பழங்குடியினர் ‘தன்யாவத் யாத்திரை’ நடத்துகின்றனர்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹாரி பழங்குடியினர் மலைவாழ் பழங்குடியினருக்கு ST அந்தஸ்து வழங்குவதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரியில் 'தன்யவாத்...
ரஷ்யாமீது போர்க்குற்ற விசாரணை – ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!
உக்ரைனில் ரஷ்யா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய...













