இராணுவ வலிமையில் கவனம் செலுத்துமாறு ஜி ஜின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்தியக் குழுவின் பொதுச் செயலாளரும் சீன அதிபருமான ஜி ஜின்பிங், மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் ஆண்டான 2027 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றுவதற்கான...
இந்தியாவை ஒரு மூலோபாய போட்டியாக சீனா ஒருபோதும் பார்க்காது – வங்கதேசத்துக்கான சீன தூதர்
இந்தியாவை ஒரு மூலோபாய எதிராளியாகவோ அல்லது மூலோபாய போட்டியாளராகவோ சீனா ஒருபோதும் கருதுவதில்லை என வங்கதேசத்துக்கான சீன தூதர் லி ஜிமிங் தெரிவித்துள்ளார்.
டாக்காவில் உள்ள ஒரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய தூதர், பொருளாதார,...
சீனாவை எதிர்கொள்ள LAC அருகே லடாக் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா திட்டம்
போர் விமான நடவடிக்கைகளுக்காக லடாக்கில் LAC க்கு அருகில் உள்ள நியோமா மேம்பட்ட தரையிறங்கும் தளத்தை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா தொடங்க உள்ளது.
LAC இலிருந்து 50 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள...
உத்தரகாண்டில் நவம்பர் 15 முதல் சீனா எல்லைக்கு அருகே இந்திய-அமெரிக்க போர் விளையாட்டு
இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது வழக்கமான யுதாபியஸ் தொடரை நவம்பர் 15 முதல் உத்தரகாண்டில் உள்ள அவுலி பகுதியில் சீன எல்லையில் நடத்தவுள்ளன.
பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த பயிற்சி அக்டோபர் மாதம் நடத்த...
சீனாவைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்
அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தி 2022 இன்படி, சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், சர்ச்சைக்குரிய நில எல்லை பகுதிகளில் சாம்பல் மண்டல வற்புறுத்தலை நிவர்த்தி செய்யவும் இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவுகளை...
சமூக ஊடக பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
அவற்றுள் 41 சதவீதமானவை போலி முகப்புத்தக முறைப்பாடுகள் தொடர்பான கணக்குகள் தொடர்பானவை என அந்த பிரிவின் தகவல்...
மாலைதீவில் இலங்கை பணியாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் தீ
மாலைத்தீவு தலைநகர் மாலேயில், கட்டடமொன்றில் இன்று (10) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பணியாளர்கள் வசிக்கும் கட்டடமொன்றிலேயே இந்த...
மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் நிறுவனத்தை வாங்கிய திருநங்கை!
மிஸ் யுனிவர்ஸ் என்ற பிரபஞ்ச அழகி போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு தாய்லாந்து பிரபல ஊடக அதிபரும் திருநங்கையுமான ஜகாபோங் வாங்கி உள்ளார்.
தாய்லாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கும் ஜேகேஎன் குளோப
ஒரு...
இந்தியாவின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் ஆண்டுக்கு 5 வயதுக்குட்பட்ட 1.36 லட்சம் இறப்புகளைத் தடுக்கும்
ஜல் ஜீவன் மிஷன் (JJM) 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதிப்புமிக்க...
உலகில் மிக அழுக்கான மனிதன் காலமானார்!
உலகின் மிக அழுக்கான நபர் என அறியப்பட்ட ஈரானியர் தனது 94-வது வயதில் காலமானார்.
ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. வயது...












