அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்! வடகொரியா களத்தில்!!
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம்...
ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் தகர்ந்தது எப்படி?
அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மலைக்கு அடியில் அணு சக்தி தளங்களை அமைத்து உள்ளன. இந்த அணு சக்தி தளங்களை அழிக்க பூமியை துளைத்து தாக்குதல் நடத்தும்...
சிரியாவில் தேவாலயத்துக்குள் தற்கொலை குண்டு தாக்குதல்: 22 பேர் பலி!
சிரியாவில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 52 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மேற்கு ஆசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் மார் எலியாஸ் என்ற தேவாலயம்...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுகிறது ஈரான்: எரிபொருள் ஏற்றுமதி பாதிப்பு!
அமெரிக்க தாக்குதலால் சீற்றமடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது...
போர் உக்கிரம்: இஸ்ரேல்மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசும் ஈரான்!
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று...
அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது: ஐ.நா. கவலை!
ஈரான்மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது என ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, அன்டானியோ குட்டரெஸ் சமூக வலைதளத்தில்...
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் எச்சரிக்கை!
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டை கொதிப்படைய வைத்துள்ளது.
அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்...
அமெரிக்க கப்பல்களை அழிப்போம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சூளுரை!
அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ் கடிப்போம் என்று ஏமனின் இருந்து செயற்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், நடவடிக்கையை தவிர்க்க முடியாது என்று ஹவுதி இராணுவ செய்தித்...
போரில் களமிறங்கிய அமெரிக்கா: 3 அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்!
ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஈரானில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி...
கொத்து குண்டுகளைவீசி ஈரான் தாக்குதல்!
இஸ்ரேல் - ஈரான் போர் இன்று 8-ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது.
இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில்...