நிதி வங்குரோத்து நிலைக்கு காரணம் என்ன? ஆராய்வதற்கான குழு உறுப்பினர்கள் நியமனம்
நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் பெயர்குறித்து...
EPF, ETF திருட்டுக் கும்பலுடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பது கேவலமான செயலாகும் – உதயகுமார் எம்பி...
நாட்டில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஜனாதிபதியை சந்தித்தார்
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச...
மாத்தளை பொலிஸ் பிரிவு – 61 குற்றச் சம்பவங்கள் பதிவு
மாத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவில் இவ் வருடத்தின் கடந்த 06 மாத காலத்தினுள் 61 குற்றச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், இவற்றில் சில குற்றச் செயல்கள் தொடர்பில் சட்டபூர்வ நடவடிக்கைகளின் மூலம் தீர்வு பெற்றுக்...
ஜல்லிக்கட்டு போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்
இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில கௌரவ...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் பணி இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள்...
இலங்கை – தமிழக உறவு மேம்பாடு குறித்து பேச்சு
தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது...
சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தில் 188 குடும்பங்கள் பாதிப்பு!
சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தில் 188 குடும்பங்களைச் சேர்ந்த 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
184 வீடுகள் பகுதிளயவும் சேதமடைந்துள்ளன. 6...
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படும்- விதுர விக்கிரமநாயக்க
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம்...
புதிய வகை போதைப்பொருள் முதன்முறையாக கண்டுபிடிப்பு
இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத கொக்கெய்ன் போன்ற புதிய வகை போதைப்பொருள் மொரட்டுவ சமன்புர பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து புதன்கிழமை (5) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி...